வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வசித்து வருகின்றனர்.
ஆங்கில மொழி படித்தால் தான் வேலை கிடைக்கும். தமிழில் படித்தால் மதிக்கக்கூட மாட்டார்கள் என்று நினைக்கும் காலத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு தாய்
மொழியில் பெயர் சூட்டி தமிழை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
மொழியில் பெயர் சூட்டி தமிழை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள தமிழர்கள் கடல் கடந்து வந்தாலும் தமிழை மறக்காமல் தங்களின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி வருவது பாராட்டுக்குரியது.
0 comments
கருத்துரையிடுக